கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா ஒரப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு
திரெளபதி அம்மன் தர்மராஜா திருக்கோவிலில் நடைப்பெற்ற துரியோதனன் படுகளம் விழா. இந்த விழாவில் துடைப்பத்தில் அடிவாங்கி திரௌபதி அம்மனை வழிப்பட்ட கிராம மக்கள்.
#கிருஷ்ணகிரி_செய்தி
01:52

