ShareChat
click to see wallet page
search
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா ஒரப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் தர்மராஜா திருக்கோவிலில் நடைப்பெற்ற துரியோதனன் படுகளம் விழா. இந்த விழாவில் துடைப்பத்தில் அடிவாங்கி திரௌபதி அம்மனை வழிப்பட்ட கிராம மக்கள். #கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி_செய்தி - ShareChat
01:52