dsmmariappan
12K views • 1 months ago
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்..
கவியரசர் பாடல் வரிகள்..
பாலும் பழமும் திரைப்பட பாடல்.. #கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்.
• 183 shares