#🌎பொது அறிவு
குத்தூசி குருசாமி
(சா. குருசாமி
*23 ஏப்ரல் 1906*-
11அக்டோபர் 1965)
விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர்.
1927 முதல் 1965 வரை பெரியார்
ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்.


