MUTHUPANDIAN RAMKUMAR
2K views • 27 days ago •
🌕 பௌர்ணமி விரதம்
மாத பௌர்ணமியில் விளக்கேற்றுவதால் இப்படி ஒரு பலன் கிடைக்குமா?
பௌர்ணமி விரதத்தின் சிறப்பு !!
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும். ஒவ்வொரு மாதத்திற்குரிய பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
🌕 சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.
🌕 வைகாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.
🌕 ஆனி மாத பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
🌕 ஆடி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் பெறலாம்.
🌕 ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்தால் செல்வம் பெருகும்.
🌕 புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
🌕 ஐப்பசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் தானியம் பெருகி, பசிப் பிணிகள் நீங்கும்.
🌕 கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் புகழ் வளர்ந்து நிலைத்து நிற்கும்.
🌕 மார்கழி மாதப் பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
🌕 தை மாத பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நன்மையும் கிடைக்கும்.
🌕 மாசி மாத பௌர்ணமி அன்று விளக்கேற்றினால் துன்பங்கள் விலகி இன்பம் கிடைக்கும்.
🌕 பங்குனி மாத பௌர்ணமி நாளன்று விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும்.
🙏 #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #🙏🏼சிவன் - பார்வதி #சிவன் பார்வதி ஸ்டேட்டஸ் #🕉️சிவன் பார்வதி🕉️ #சூரியபகவான்# காலை வணக்கம்
19 likes
1 comment • 41 shares