அலைமகளும் கலைமகளும் சாமரங்கள் வீசிடவே!
முனிவர்களும் தேவர்களும் பாதம் பணிந்து போற்றிடவே!
கரத்திலுள்ள கரும்பைப் போலக் கனிந்த மனம் கொண்டவளே!
சிரத்திலுன்றன் பாதம் வைத்து அருள வேண்டும் முத்தார தேவியளே! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏ஆன்மீகம் #kulasai_sri_mutharamman_magan