நம்ம கிராமத்தில் இருந்த வரைக்கும் சித்திரை வருஷப் பொறப்புக்கு வெள்ளாட்டு கிடாய்க் கறி, நாட்டுக் கோழி உப்புக் கறி, அப்படியே நுங்கும் நுரையுமா பனங்கள்ளு இவை எல்லாம் இல்லாமல் சாமிக்கு படையலே போட்டதில்லே...!!
இப்போ....?!!!
#சாம்பாரே நேசம்..!
#🤔தெரிந்து கொள்வோம்


