செந்thilகுமார்
939 views • 2 months ago
#மின்சாரம் அவசியம் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர் என்றால்
அந்த மின்மாற்றியின் மின் பளுவை கணக்கிட்டு வேறு உயர் திறன் மின்மாற்றி அல்லது இந்த மின்மாற்றியின் மின்பளுவை புதிய மின்மாற்றி ஒன்றை அமைத்து குறைக்க வேண்டிய கடமை யாருக்கு உள்ளது நுகர்வோருக்கா !!
மக்கள் மீதி பலிபோடும் திறனற்ற தற்குறி அதிகாரிகள்
7 likes
8 shares