ShareChat
click to see wallet page
search
🌷வெற்றிகள் தரும் ஆஞ்சநேயர் ஸ்லோகம் 🌷 ●யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம் பொருள் : எங்கெங்கு ராம நாம கீர்த்தனம் நடக்கிறதோ, அங்கங்கு சிரமேற் கை குவித்து, ஆனந்தக் கண்ணீருடன் நிற்பவரான, மாருதி யை வணங்குங்கள். ●மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி.. பொருள் : மனதை விட வேகமானவரும், புலன்களை அடக்கியவரும், புத்திமான்களில் சிறந்தவரும், வானரர்களில் முக்கியமானவ ரும், வாயு குமாரனுமான ஸ்ரீ ராம தூதனை வணங்குகிறேன். ●புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் பொருள் : ஹனுமானை நினைப்பதால் புத்தி யும், பலமும், புகழும், தைரியமும், அபயமும், ஆரோக்யமும், கல்வியும், பேச்சுத் திறமையும் உண்டாகும். 🌷🌷ஜெய் ஸ்ரீ ராம்🌷🌷 🌷🌷ஜெய ராம், ஜெய ஜெய சீதா ராம். #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🙏ஜெய் ஆஞ்சநேயா - இந்தப் பதிவை நீ பார்க்கும் நேரத்தில். ஆஞ்சநேயர் உன் வேண்டுதலை ராம்ரிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறரர்! நம்பிக்கையோடு t0laul లUcGIIIII' என்று பதிவிடு. நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பதிவை ஓருவருக்காவது பகிர்ந்து விடு. ஆஞ்சநேயரின் அருள் தேடி உன் வீடு வந்து கொண்டிருக்கிறது! K Abinaya இந்தப் பதிவை நீ பார்க்கும் நேரத்தில். ஆஞ்சநேயர் உன் வேண்டுதலை ராம்ரிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறரர்! நம்பிக்கையோடு t0laul లUcGIIIII' என்று பதிவிடு. நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பதிவை ஓருவருக்காவது பகிர்ந்து விடு. ஆஞ்சநேயரின் அருள் தேடி உன் வீடு வந்து கொண்டிருக்கிறது! K Abinaya - ShareChat