*#ரோமசாம்ராஜ்யவீழ்ச்சிக்குப்பின் #பரலோகத்தின்இராஜ்யம் #கிறிஸ்துவின்இரண்டாம்வருகை #இன்றையகாலங்கள்*
*தானியேலின் தீர்க்கதரிசனங்கள்* ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கும் என்று சொல்கின்றன?
ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பிறகு எந்தவொரு தனி நாட்டிற்கும் உலகளாவிய ஆதிக்கத்தை தேவன் வழங்க மாட்டார் என்று தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
*பார்பரிய குல மக்கள் ரோம சாம்ராஜ்யத்தை கைப்பற்றினர்.* பின்பு அந்த குலத்தினர் ஜெர்மனி (அலெமன்னி குலத்தார்), பிரான்ஸ் (ஃபிராங்க் கோத்திரத்தார்), கிரேட் பிரிட்டன் (ஆங்கிலோ-சாக்சன்ஸ்) மற்றும் இத்தாலி (லாம்பர்ட்ஸ்) போன்ற *நவீன ஐரோப்பிய நாடுகளாக வளர்ந்தனர்.*
*ரோம சாம்ராஜ்யத்தின் எச்ச சொச்சங்களான இந்த நாடுகளை தானியேல் ‘அந்த இராஜாக்கள்’ என தனது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடுகிறார்* (தானியேல் 2:44).
அடுத்த கேள்வி: *தானியேலின் தீர்க்கதரிசனங்கள்* ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின்வரும் *நாடுகளின் காலங்களில் என்ன நடக்கும்* என்று சொல்கின்றன? #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்


