ShareChat
click to see wallet page
search
🌿 “ஓம் நமோ நாராயணாய” 🌿 இந்த 8 எழுத்து மந்திரம் சாதாரண வார்த்தை இல்லை…#பெருமாளின் முழு அருளையும் தரும் அதிசய மந்திரம் என்று பழமையான சாஸ்திரங்கள் சொல்லுகின்றன 🙏✨ மனசில் குழப்பம் இருந்தாலும்… வாழ்க்கையில் தடைகள் வந்தாலும்… இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் சொன்னால் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கும் ❤️ பல முனிவர்கள் கூட “நாராயணா” என்ற ஒரு பெயரிலேயே மோட்சம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் 🔱 காலை எழுந்ததும் 11 முறை: 👉 “ஓம் நமோ நாராயணாய” 🙏 என்று சொன்னாலே வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும்னு நம்பப்படுது ✨🦅 🙏 “காப்பவன் பெருமாள்…🙏 கைவிடாதவன் நாராயணன்…” ❤️ 🙏 ஓம் நமோ நாராயணா 🙏 #நம்பிக்கையோடு இந்த பதிவை ஒருவருக்காவது பகிர்ந்து விடு 🙏 #Perumal #OmNamoNarayanaya #Vishnu #Govinda #TamilBhakti #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
✨கடவுள் - 6 Abinayak நம்பிக்கையோடு ஒருமுறை ஓம் நயோ நாராயணா என்ற பதிவிடு 6 Abinayak நம்பிக்கையோடு ஒருமுறை ஓம் நயோ நாராயணா என்ற பதிவிடு - ShareChat