🌿 “ஓம் நமோ நாராயணாய” 🌿
இந்த 8 எழுத்து மந்திரம் சாதாரண வார்த்தை இல்லை…#பெருமாளின்
முழு அருளையும் தரும் அதிசய மந்திரம் என்று பழமையான சாஸ்திரங்கள் சொல்லுகின்றன 🙏✨
மனசில் குழப்பம் இருந்தாலும்…
வாழ்க்கையில் தடைகள் வந்தாலும்…
இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் சொன்னால் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கும் ❤️
பல முனிவர்கள் கூட
“நாராயணா” என்ற ஒரு பெயரிலேயே மோட்சம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் 🔱
காலை எழுந்ததும் 11 முறை:
👉 “ஓம் நமோ நாராயணாய” 🙏
என்று சொன்னாலே வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும்னு நம்பப்படுது ✨🦅
🙏 “காப்பவன் பெருமாள்…🙏
கைவிடாதவன் நாராயணன்…” ❤️
🙏 ஓம் நமோ நாராயணா 🙏
#நம்பிக்கையோடு இந்த பதிவை ஒருவருக்காவது பகிர்ந்து விடு 🙏
#Perumal #OmNamoNarayanaya #Vishnu #Govinda #TamilBhakti
#✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞


