📷Geethajan Graphics
📷
முகத்தில் ஏற்படும் பருக்களை கைகளால் தொடக்கூடாது.
வேப்பிலையை அரைத்து முகத்தில் உள்ள முகப்பரு மீது தடவி பத்து நிமிடங்களின் பின் முகத்தை சுத்தம் செய்வது சிறந்தது .
வல்லாரை சாறுடன் முல்தானிமட்டியை கலந்து முகத்தில் பூசுவதன் மூலம்
முகம் புத்துணர்ச்சியும் ,பொலிவும் பெறும். வாரத்தில் இரண்டு தடவை இதனை தொடர்ந்து செய்வதனால் தழும்புகள் மறையும் .
மூன்று வாரம் தொடர்ந்து கற்றாழைச் சாறை முகத்தில் பூசுவதனால்
முகத்திலுள்ள தழும்புகளின் அடையாளம் மறைந்து முகம் பொலிவு பெறுகிறது. #🌱 இயற்கை மருத்துவம் #💁♀️இயற்கை அழகு குறிப்புகள் #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்