ShareChat
click to see wallet page
search
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - மனசாட்சி மதி சிலர் பிடிவாதம் , பொறாமை,  கோபம் எனதீய குணங்களோடு சாமர்த்தியமாக பொருள் சேர்த்துக்கொண்டு, சாதித்த சந்தோஷத்தில் வாழ்வார் ஆனால், அவர்கள் வாரிசுகளுக்கே அந்த குணங்கள் மரபு வழியாக வந்து, பெரியவர்களாகி, குடும்பத்தில் பெற்றோர்களுக்கு எதிராகவே சொத்து சுக பிரச்சினைகளில் மோதும் போது தனது குணங்கள் எவ்வளவு கொடியது என்பதை உணர்வார்  அவர்களுடைய முன்வினைக்கு அதுதான் தண்டனை *அசரீரி மனசாட்சி மதி சிலர் பிடிவாதம் , பொறாமை,  கோபம் எனதீய குணங்களோடு சாமர்த்தியமாக பொருள் சேர்த்துக்கொண்டு, சாதித்த சந்தோஷத்தில் வாழ்வார் ஆனால், அவர்கள் வாரிசுகளுக்கே அந்த குணங்கள் மரபு வழியாக வந்து, பெரியவர்களாகி, குடும்பத்தில் பெற்றோர்களுக்கு எதிராகவே சொத்து சுக பிரச்சினைகளில் மோதும் போது தனது குணங்கள் எவ்வளவு கொடியது என்பதை உணர்வார்  அவர்களுடைய முன்வினைக்கு அதுதான் தண்டனை *அசரீரி - ShareChat