ShareChat
click to see wallet page
search
*பெருநாள் ஆடைகளை தெரிவு செய்யும் போது மார்க்கம் கூறும் ஒழுங்கை கடைபிடியுங்கள் 🩵✨* பெண்மியம் பேசும் அழகிய அழியா காவியம்! *அவளுக்கும் அவள் ஆடையணிகளனுக்கும் இடையிலான பந்தமே! ♥️✨* பெண்களே, உங்கள் ஆடை உங்களை அடையாளப்படுத்தவல்ல, உன்னை மறைப்பதாக இருக்க வேண்டும்,.. *உன் பர்தாவை சரி செய்துக்கொள் , முடி தெரியா வண்ணம் 🖤✨* உன் மார்பகம் தெரியாமல் பெரிதாய் முன்புறம் மறைத்துக்கொள்! *உன் கழுத்து தெரிய உன் முடியை உயர்த்திகட்டி அணிவதற்கு என்ன பெயர் வைக்கலாம் 💔😢* முகமூடி யாம், அதன் இடை கருவிழி வேல் போலல்லவா பிறரை ஈர்க்கிறது🤥🙃 ஏன் சகோதரிகளே! *ஆடைகளை இறுக்கமாக அணிய வேண்டாம்* உடல் வடிவம் தெரியாமல் பெரிதாய் அணியுங்கள் ♥️✨ `மாறுங்கள், உங்கள் மனைவியர் பெண்மக்கள், தாய்மார் இவர்களுக்கு கூறுங்கள்,`📌 எத்தணை கண்கள் பாவத்தை சுமக்க, பல வாய்கள் பாவத்தை பேச நீங்கள் காரணமாகி விட வேண்டாம்! *அன்னை பாத்திமாவின் தோட்டத்தில் உனக்கு ஒரு இடம் வேண்டாமா? 🥹✨* சிறந்ததை அணியுங்கள்! அல்லாஹ் மறுமையில் கண்ணியப்படுத்துவான் நிச்சயம், பிழைக்கு தண்டனை உண்டு, பயந்து கொள்ளுங்கள், #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் வீட்டு பெண்களுக்கு கூறுங்கள்...
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ShareChat