*பெருநாள் ஆடைகளை தெரிவு செய்யும் போது மார்க்கம் கூறும் ஒழுங்கை கடைபிடியுங்கள் 🩵✨*
பெண்மியம் பேசும் அழகிய அழியா காவியம்!
*அவளுக்கும் அவள் ஆடையணிகளனுக்கும் இடையிலான பந்தமே! ♥️✨*
பெண்களே, உங்கள் ஆடை உங்களை அடையாளப்படுத்தவல்ல, உன்னை மறைப்பதாக இருக்க வேண்டும்,..
*உன் பர்தாவை சரி செய்துக்கொள் , முடி தெரியா வண்ணம் 🖤✨*
உன் மார்பகம் தெரியாமல் பெரிதாய் முன்புறம் மறைத்துக்கொள்!
*உன் கழுத்து தெரிய உன் முடியை உயர்த்திகட்டி அணிவதற்கு என்ன பெயர் வைக்கலாம் 💔😢*
முகமூடி யாம், அதன் இடை கருவிழி வேல் போலல்லவா பிறரை ஈர்க்கிறது🤥🙃
ஏன் சகோதரிகளே!
*ஆடைகளை இறுக்கமாக அணிய வேண்டாம்*
உடல் வடிவம் தெரியாமல் பெரிதாய் அணியுங்கள் ♥️✨
`மாறுங்கள், உங்கள் மனைவியர் பெண்மக்கள், தாய்மார் இவர்களுக்கு கூறுங்கள்,`📌
எத்தணை கண்கள் பாவத்தை சுமக்க, பல வாய்கள் பாவத்தை பேச நீங்கள் காரணமாகி விட வேண்டாம்!
*அன்னை பாத்திமாவின் தோட்டத்தில் உனக்கு ஒரு இடம் வேண்டாமா? 🥹✨*
சிறந்ததை அணியுங்கள்!
அல்லாஹ் மறுமையில் கண்ணியப்படுத்துவான் நிச்சயம்,
பிழைக்கு தண்டனை உண்டு, பயந்து கொள்ளுங்கள்,
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
வீட்டு பெண்களுக்கு கூறுங்கள்...


