மலர்ச்சியுடன் நானும் தளரச்சி
இன்றி நின் திருத்தாளை போற்றுகிறேன்
எழுச்சி நிறைந்த வாழ்வு அருள்வாயே என தொழுது ஏக்கத்துடன் கேட்கிறேன்
இகழ்ச்சியுடன் எம்மை கடப்பவரை கண்டு
புன்னைகயுடன்
என் தாய் எமக்கு அருள்வாள்
என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன் என் அம்மை ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் } #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்


