ShareChat
click to see wallet page
search
மலர்ச்சியுடன் நானும் தளரச்சி இன்றி நின் திருத்தாளை போற்றுகிறேன் எழுச்சி நிறைந்த வாழ்வு அருள்வாயே என தொழுது ஏக்கத்துடன் கேட்கிறேன் இகழ்ச்சியுடன் எம்மை கடப்பவரை கண்டு புன்னைகயுடன் என் தாய் எமக்கு அருள்வாள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன் என் அம்மை ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன் } #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
🙏கோவில் - ShareChat