ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர்/ஜிஹாத்) நோன்பு நோற்பதன் சிறப்பு. "#இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் #நோன்பு நோற்றவரின் முகத்தை, #அல்லாஹ் #நரக_நெருப்பை விட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்". #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நபிஸ்ல்) அவர்கள் கூறினார்கள்: "எவரொருவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒரு நாள் நோன்புநோற்கிறாரோ அந்த ஒ நாளுக்காக அல்லாஹ் அவரது முகத்தை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் பயணத் தொலைவிற்கு அப்புறப்படுத்துவான் அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ - ரலி)ஸஹீஹுல் புகாரி 2840 ~ ~ ~ ~ நபிஸ்ல்) அவர்கள் கூறினார்கள்: "எவரொருவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒரு நாள் நோன்புநோற்கிறாரோ அந்த ஒ நாளுக்காக அல்லாஹ் அவரது முகத்தை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் பயணத் தொலைவிற்கு அப்புறப்படுத்துவான் அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ - ரலி)ஸஹீஹுல் புகாரி 2840 ~ ~ ~ ~ - ShareChat