ShareChat
click to see wallet page
search
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 #தினமொரு_கவிதை🌹 நீருக்குள் சந்தோஷ துள்ளலில் கும்மாளமிடும் மீனாய் உன்னைக் கண்டதும் துள்ளுவது ஏனோ என மௌனமாய் அசைபோடுது மனம் எதை சொல்வது எதை விடுவது என தெரியவில்லை சின்ன தொடல் கூட இன்றி தூரவே நின்று ரசிக்கும் உன் கண்களின் வருடல் கூட என் துள்ளலுக்கு காரணம் என் நான் சொல்வேன்
💝💌 கவிதைகள் 🎈🌷🥀 - ஈதினமொரு கவிதை நீருக்குள்சந்தோஷதுள்ளலில் கும்மாளமிடும் மீனாய் உன்ைக்கண்டதும் துள்ளுவது ஏனோ என அசைபோடுது மனம் மௌனமாய் எதை சொல்வது எ வடுவது தெரியவில 61601 சன்னதொடல் கூடன்றி தூரவே நின்று ரசிக்கு உன் கண்களின் வருபலடஎன் துள்ளனுக்குகாரணம் என்நான் சொல்வேன் ஈதினமொரு கவிதை நீருக்குள்சந்தோஷதுள்ளலில் கும்மாளமிடும் மீனாய் உன்ைக்கண்டதும் துள்ளுவது ஏனோ என அசைபோடுது மனம் மௌனமாய் எதை சொல்வது எ வடுவது தெரியவில 61601 சன்னதொடல் கூடன்றி தூரவே நின்று ரசிக்கு உன் கண்களின் வருபலடஎன் துள்ளனுக்குகாரணம் என்நான் சொல்வேன் - ShareChat