தமிழர்களுக்கு ஒரு தனி நாடு இருந்திருந்தால், நாணயமாக மட்டுமல்ல நம் வரலாறு, மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றின் உயிரோவியமாக இருந்திருக்கும்.
இது ஒரு உண்மையான நாணயம் அல்ல ஆனால் தமிழர் வரலாறு கலாச்சாரம் மற்றும் தேசிய அடையாளத்தை கற்பனையில் வடிவமைத்த ஒரு படைப்பு. #😁தமிழின் சிறப்பு #தமிழ்நாடு #வள்ளுவர் வழியில்.....


