செருப்பை காணிக்கையாக கொடுக்கும் கோவில் தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் செருப்பை காணிக்கையாக கொடுப்பார்கள். குறிப்பாக தோல் நோய்களான சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற எந்த தோல் நோய்களாக இருந்தாலும் இந்த சொரிமுத்து ஐயனாரை வேண்டிக் கொண்டால் சரியாகும் என்று ஐதீகம். இதற்கு முன் காலத்தில் நடந்த ஒரு கதையையும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். ஆகையால் பக்தர்கள் இவ்வாற வேண்டிக் கொண்டு செருப்பை காணிக்கையாக கொடுக்கின்றனர்.
# #🙏கோவில் #🙏ஆன்மீகம்


