ShareChat
click to see wallet page
search
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 அருள் வாக்கு படிக்க படிக்க நம்முடைய ஊழ்வினைகள், பாவங்கள் குறையும், வந்த நோய்கள் அகலும்,,!!🙏🙏🌹🌹 ஆன்மீகத்தில் பொறுமை இருக்க வேண்டும்,. பற்றாக்குறையினால் தான் ஆசைகள் வருகிறது, ஆசைகள் குறைய குறையத்தான் பொறுமை, அமைதி ஏற்படும்,. எதையும் தாங்கும் சக்தி ஏற்படும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல` எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ dan என்று கலங்க வேண்டாம்; தொடர்ந்து` தியானம்  வழிபாடு. மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல` எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ dan என்று கலங்க வேண்டாம்; தொடர்ந்து` தியானம்  வழிபாடு. மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு - ShareChat