||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
அறிவில் மிக்கவரென்றும், அறிவில் தாழ்ந்தவரென்றும் எவ்வித வேறுபாடும் கிடையாது.
மன்மதனின் தந்தையாகிய எம்பெருமான் ஸ்ரீகண்ணபிரானுக்கு எதிர் நிற்க வல்லவர் எவருமில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
உப்புநிறைந்திருக்கின்ற கடல் நீரினின்றும் தோன்றிய நெஞ்சினை உண்ட சிவபெருமான் பாணாசுரனிடம் உன்னைப் பாதுகாப்பது என் கடமை என்று கூறி அவனுடன் நின்று சண்டையிட்டு தன் குடும்பத்தினருடன் எம்பெருமான் திருமாலிடம் தோற்று ஓடினான்.
திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


