ShareChat
click to see wallet page
search
முஸ்லிம்கள் ஒரே தலைவரின்-ஆட்சியளரின் கீழ் ஒன்றுபட்ட பின் வேறு ஒருவன் ஆட்சிக்கெதிராக அதனை நீக்கவும், அல்லது முஸ்லிம் கூட்டமைப்பை பல்வேறு குழுக்களாக பிரிப்பதற்கு வந்தால் அவனது கெடுதியைத் தடுக்கவும், முஸ்லிம்களின் உயிரைப் பாதுகாக்கவும் அவனுக்கெதிராக போராடுவது கடமை என்பதை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அர்ஃபஜா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 1852] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - சமூகத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்படுபவர் யாராக இருந்தாலும் அவர்மீது வாள் கொண்டு நடவடக்கை எடுக்கப்பட வேண்டும் அவர் நிறத்தப்படும் வரை என்று இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் அர்ஃபஜா ரலியல்லாஹு அன்ஹு ஸஹீஹ் முஸ்லிம் 1852 சமூகத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்படுபவர் யாராக இருந்தாலும் அவர்மீது வாள் கொண்டு நடவடக்கை எடுக்கப்பட வேண்டும் அவர் நிறத்தப்படும் வரை என்று இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் அர்ஃபஜா ரலியல்லாஹு அன்ஹு ஸஹீஹ் முஸ்லிம் 1852 - ShareChat