கடுகு வெடித்து காயம் அடைந்தவர் உண்டோ?
நின் பாராமுகத்தினால் பயன் அடைந்தவர் உண்டோ?
ஆவுடை நாயகியே அம்மை ஆச்சி கோமதியே
நாயேனை நலிவு அடைய செய்வதினால்
நானிலித்துக்கு நன்மையோ
என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்