ShareChat
click to see wallet page
search
கடுகு வெடித்து காயம் அடைந்தவர் உண்டோ? நின் பாராமுகத்தினால் பயன் அடைந்தவர் உண்டோ? ஆவுடை நாயகியே அம்மை ஆச்சி கோமதியே நாயேனை நலிவு அடைய செய்வதினால் நானிலித்துக்கு நன்மையோ என் அம்மையே ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - B Palanivel 58 minutes ago Reply B Palanivel 58 minutes ago Reply - ShareChat