நபி ﷺ சொன்னார்கள்:
ஒரு மனிதர் தாம் நேசிக்கும்
(அன்பு கொள்ளும்) நபருடனேயே மறுமையில் இருப்பார்.
[புகாரி 6168]
நீ யார் கையை பிடித்து சொர்கத்துக்கு நடக்கிறாயோ, அல்லாஹ் நாடினால் அவருடனேயே சொர்கத்திலும் இருப்பாய்.
ஆனால் நிபந்தனை: அந்த கை உன்னை பாவத்துக்கு இழுக்காமல், சொர்கத்துக்கு இழுக்க வேண்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


