பல கோடிகளுக்கு நிலம் வைத்திருப்பதாகப் பெருமைப்படும் பணக்காரர்களைப் பார்த்த அவர், "மனிதர்களின் துயரத்தைத் துடைக்காத செல்வத்தால் என்ன பயன்?" என்று கேட்டார்.
ஓம் ஸ்ரீ மகா கணபதி நமஹ துணை, ஓம் முருகா, துணை,.............................தமிழகத்தின் இளைஞர்கள் வாலிபர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப குளிர்ச்சி தரும் அவலமான சாலை ஓரங்களில் சிறந்த முறையில் ஆய்வு செய்து மரங்களை நட்டால் தமிழகம் பசுமை பூமியாகும். இளைஞர்களும் வாலிபர்களும், குழுவாக அமைத்து, வைராக்கியத்துடன் செயல்பட்டால், #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #⚡ஷேர்சாட் அப்டேட் முயற்சி திருவினையாக்கும்.
https://www.vikatan.com/environment/sayaji-shinde-tree-plantation-sahyadri-devrai-story
Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP https://vikatanmobile.page.link/ShareButton

நடிகர் சாயாஜி ஷிண்டே: தாயின் அன்புக்காக 6.5 லட்சம் மரங்கள் வளர்த்த `பசுமை நாயகன்!’
நடிகர் சாயாஜி ஷிண்டே தனது தாயின் நினைவாக 6.5 லட்சம் மரங்களை நட்டு உருவாக்கிய 'சஹ்யாத்ரி தேவ்ராய்' காடுகள் The 'Sahyadri Devrai' forests, created by actor Sayaji Shinde by planting 6.5 lakh trees in memory of his mother.

