ShareChat
click to see wallet page
search
காலை சிவசிந்தனை ==================== ஸ்ரீ சிவமஹாபுராணம்-கைலாஸஸம்ஹிதை: ஸ்ரீஸுப்ரஹ்மண்யர் கூறினார், (முருகப்பெருமான்) 19.15-17.வேதங்கள் சிவபெருமானை பொன்னிறத்தில் திகழ்பவர் என்று கூறுகின்றன.பொன்னிறமான கைகளை உடையவர் என்று கூறப்படுவது அவர் பொன்னிறத்தில் திகழ்பவர் என்பதைக் காட்டுகிறது. இல்லையெனில் அவரே பதி என்பது எவ்வாறு உறுதியாகும்.சாந்தோக்யோபநிஷ த்தில் "ஸூர்யனில் உறையும் பரமபுருஷர் பொன்னிறமாக உள்ள திருமுடியையும்,மீசையையும் உடையவர்",என்று கூறப்படுகிறது.கால்நகத்தில் இருந்து தலைமுடி வரை பொன்னிறம் தான். "19.15.தம் பாம்புநாதம் ஸ்ருதயோ வதன்தி ஹி ஹிரண்மயம்| ஹிரண்யபாஹவ இதி ஸர்வாங்கஸ்யோப லக்ஷணம்|| 16.அந்யதா தத்பதித்வம் து ந பவேதிதி யத்னத:] ய ஏஷோன்தரிதி பாம்புஸ்சாந்தோக்யே ஸ்ரூயதே சிவ: 17,ஹிரண்யஷ்மஸ்ருவாம்ஸ்தத்வத் திரண்யமயகேஸவான்| நகமாரப்ய கேயாக்ரா ஸர்வத்ராபி ஹிரண்மய: 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
🙏🏼ஓம் நமசிவாய - 6311| காரதுரிசனமி பணிணிணிதருமிீ சியுடனி சிவ பெருமான் ஆ னிய ன்றைய நாள் நாளாக அமையட்டும் 6311| காரதுரிசனமி பணிணிணிதருமிீ சியுடனி சிவ பெருமான் ஆ னிய ன்றைய நாள் நாளாக அமையட்டும் - ShareChat