#butharin ponnmoligal அமைதிப்படுத்துங்கள்.*_
_*உங்கள் ஆன்மா பேசத் தொடங்கும்..*_
_ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத மனம் தான்._
_*மன அழுத்தத்தை நினைத்து உங்களைச் சோர்வாக வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் நல்லவற்றை நினைத்து சுவாசியுங்கள்.*_
_மன வருத்தமின்றி வாழ்வதற்கு இது போதுமென உங்களுக்குத் தோன்றுகிற வரை ஓடுங்கள். பிறகு நின்று விடுங்கள். இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக வாழப் பழகுங்கள்._


