ShareChat
click to see wallet page
search
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 31 பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் உயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம் மானை இயற்று திகழ் சோதி இறைவனும் ஆமே #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
🙏கோவில் - அருமுல தேவநாயனாம் அருமுல தேவநாயனாம் - ShareChat