புத்தகத்தில் ஒரு பக்கம் தவறு என்பதற்காக முழு புத்தகத்தையே இழக்கிறார்கள் சிலர்... அதே போல் தான் மனிதர்களும்...ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தவறிழைக்கும் பட்சத்தில்
அந்த மனிதனின் மற்ற நல்ல குணங்களை யாரும் பார்க்காமல் அவனை முழுவதும் புறக்கணித்து அந்த மனிதனை வெறுத்து முழுமையாக இழந்து விடுகிறார்கள்...ஐயோ...!
அந்த மனிதனை இழந்துவிட்டோம்
என என்று உணர்கிறோம்?
அந்த மனிதன் இறந்த பிறகு...!
இது தான் மரணம் என்ற மர்மம்...!
மரணம்...இப்ப வராது என்ற பொய் நம்பிக்கையில்...வாழ்கிறோம்..! வாழும் போது அது தெரிவதில்லை...!
மரணித்த பிறகு தான் தெரிகிறது
அவர்களை இனி, நாம் காணப்போவதில்லை என்று..!
இழப்பு
இழப்பின் வலி மிகவும் கொடியது!
அது இழந்த பிறகு தான் தெரிகிறது!
தம்பி பார்த்த சாரதி நீ உன்னை படைத்த அப்பா சிவனிடமும்..
உன்னை பெத்த அப்பா மீனாட்சி சுந்தரத்திடமும் போயிட்ட... இனிமேலாவது, உனக்கு நிம்மதியும்... அமைதியும்..
அன்பும் கிடைக்கட்டும்....உன் மனமும்...ஆன்மாவும்...
சாந்தி அடையட்டும்...!
என்னால் உனக்கு உதவ முடியவில்லை... அதை நினைத்து வருந்துகிறேன்..என்னை மன்னித்து விடு🙏🙏😔😔😭😭 #rip# ##RIP#இழப்பு# பிரிவு#
00:50

