கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த தவெக வேட்பாளர் SR.மாதவன்.
" கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு நன்றி., எனக்கு வாக்களித்த 72,000 பேருக்கும் ஓட்டு போடாத மக்களுக்கும் நன்றி. தளபதி ஆட்சி அமைத்து என்ன என்ன திட்டங்கள் அறிவித்தாரோ அனைத்தையும் நான் எம்எல்ஏ வாக இல்லா விட்டாலும் மக்களுக்காக நிறைவேற்றுவேன். மக்கள் என்னை நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க, 72,000 பேருக்காக மட்டும் இல்ல எல்லா மக்களுக்கும் நல்லது செய்ய வந்து இருக்கிறோம் தளபதியும் அதே தான் சொல்லி இருக்கிறார். மக்களுக்கான ஆட்சியை தலைவர் விஜய் கண்டிப்பாக கொடுப்பார்."
- R. மாதவன். தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


