ஆறுகாணி அருகே ஆனக்குளம் சாலையில் மரத்தடி ஏற்றி செல்லும் ஏற்றம் ஏறாமல் வழியில் சிக்கிக்கொண்டதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது லாரி ஏறி கடந்து சென்றது.
பல முறை கூறியும் இதே நிலைமை இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


