ShareChat
click to see wallet page
search
#தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் - கொடுங்கோன்மை அதிகாரம் 56 குறள் 552: வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு பொருள் தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் கொடுங்கோன்மை அதிகாரம் 56 குறள் 552: வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு பொருள் தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் - ShareChat