ShareChat
click to see wallet page
search
"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும், அதற்காக உமக்குக் கூலி வழங்கப்படும். உமது மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட" என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதன் மூலம், குடும்பத்திற்காகச் செய்யும் ஒவ்வொரு சிறிய செலவும் (அன்பாக ஊட்டும் உணவும் கூட) இறைவனால் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்ற தர்மத்தின் சிறப்பை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல் அவர்கள் ஹறினார்கள்: திருப்நிழு ஒநகநா மடடுமே நாடி நீர் இல்லாஹ்வின் செலவு கூலி எதைச் வழங்கப்படுவீீ உம்முபைய மனைவியின் வாயில் ஊடீடம் ஓரு கவள உணவு இன்புடன்) 8& 0LUL அறிவிப்பாளர்: ஸஃது இப்னு அபீ வக்காஸ்ருலி) அறிவித்தார்கள். புகாரி: 56) இறைத்தூதர்ஸல் அவர்கள் ஹறினார்கள்: திருப்நிழு ஒநகநா மடடுமே நாடி நீர் இல்லாஹ்வின் செலவு கூலி எதைச் வழங்கப்படுவீீ உம்முபைய மனைவியின் வாயில் ஊடீடம் ஓரு கவள உணவு இன்புடன்) 8& 0LUL அறிவிப்பாளர்: ஸஃது இப்னு அபீ வக்காஸ்ருலி) அறிவித்தார்கள். புகாரி: 56) - ShareChat