ShareChat
click to see wallet page
search
நிஜத்தில் உள்ளது தான் நிழலிலும் தெரியும். எதிரில் உள்ளது எதுவோ அதைத் தான். கண்ணாடி பிரதிபலிக்கும். அதுபோல... ஒருவருடைய பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்றால் போல தான். அவருடைய ஜாதக அமைப்பும் இருக்கும். மேலும்.... ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் எத்தகைய நிலையில் இருக்கிறதோ... அதற்குத் தகுந்தவாறே... அதனுடைய தசா புக்தி பலன்களும் இருக்கும். குறிப்பாக.. சுய ஜாதகத்தில் சனி ராகு கேது உட்பட அனைத்து கிரகங்களும் எத்தகைய சுப அசுபத் தன்மையுடன் உள்ளதோ... அதற்கு ஏற்றார் போலவே அதற்குறிய பலன்களும் கோச்சாரத்தின் அசைவின்போது பிரதிபலிக்கும்.. முக்கியமாக... நீங்கள் தான் உண்மை. உங்கள் நிழல்கள் அல்ல. இருந்தபோதிலும்.. உங்களுடைய அந்த நிழல்... உங்களுடையது அல்ல என்று கூறிவிட முடியுமா.?. அதுபோலத்தான்.... இருள் மற்றும் நிழல் கிரகங்களான.. சனி ராகு கேது போன்ற கிரகங்களே... ஒருவருடைய கண்ணுக்குத் தெரியாத, நல்ல மற்றும் தீய கர்ம வினைகளை அனுபவிக்க வைக்கிறது. அதாவது... நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய். என்பது எந்த அளவிற்கு உண்மையோ... சுவற்றில் எறிகின்ற பந்து திரும்பவும் நம்மிடமே வந்து சேர்கிறது. என்பது எந்த அளவிற்கு உண்மையோ.... எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பது எந்த அளவிற்கு உண்மையோ.... அந்த அளவிற்கு... கண்ணுக்குத் தெரியாத கர்ம வினைகளும் உண்மை. எனவே .. செயல் என்கிற வினையை விதைக்கும் போது ... கடவுள் உள்பட யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்க கூடாது. ஒவ்வொரு செயல் என்கிற வினையும்... சனி, ராகு, கேதுவினால்... கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.. உங்கள் ஜாதக #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat