#அடல்_பிஹாரி_வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் #என்ரான் என்ற பிரபல நிறுவனம் #மஹாராஷ்டிரா மாநிலம் தபோல் நகரில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது!...
ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் அது நடக்கவில்லை.
இதன் விளைவாக என்ரான் நிறுவனம் 38,000 கோடி இழப்பீடு கோரி இந்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
#HarishSalve மற்றும் #KulbhushanJadhav ஆகியோரை #GovtofIndia வின் வழக்கறிஞர்களாக வாஜ்பாய் அவர்கள் நியமித்தார்.
ஆனால், #என்ரானுக்கு வழக்கறிஞர் யார் தெரியுமா?
நம்ம காங்கிரஸின் #சிதம்பரம் தான் அவர்.
நடந்த வழக்கில் #வாஜ்பாய் அரசு #வெற்றி பெற்றது!...
அதாவது இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
அதன் பின்னர், வாஜ்பாய் அரசு முடிவுக்கு வந்து காங்கிரஸ் அரசு அமைந்தது!#மன்மோகன்சிங் பிரதமர். கேபினட் அமைச்சர் #சிதம்பரம்.
இப்போது #என்ரான் #வழக்கை மேல்முறையீடு செய்தது.
ஆனால் என்ரான் சார்பில் சிதம்பரம் இந்த வழக்கில் வாதாட முடியாது!
ஏனெனில் அவர் ஒரு #அமைச்சர். அதனால் சிதம்பரம் #என்ரானுக்கு #சட்ட_ஆலோசகராக செயல்பட்டார்.
சிதம்பரம், என்ரான் வழக்கில் இருந்து ஹரிஷ் சால்வேவை உடனடியாக #நீக்கினார்.
#ஹரிஷுக்கு பதிலாக #கபார்_குரேஷி நியமனம் செய்யப்பட்டார்!
யார் இந்த கபார் குரேஷி? #குல்பூஷன் வழக்கில் பாக் அரசுக்கு ஆதரவாக வாதாடிய அதே பாகிஸ்தான் வழக்கறிஞர்!
இந்திய அரசின் சார்பில், காங்கிரஸ் அரசு #பாகிஸ்தான் வழக்கறிஞரை பணியமர்த்தியது.
இந்தியா இந்த வழக்கில் தோற்றது மேலும் இந்திய அரசு என்ரானுக்கு ₹38,000/- கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்திய அரசு, வழக்கறிஞர் கட்டணமாக பாகிஸ்தான் வழக்கறிஞர் கபார் குரேஷிக்கு ₹1400 கோடியும் வழங்கியது.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், என்ரானின் முதலீடு வெறும் 300 #மில்லியன் டாலர்கள் தான் அதாவது அப்போதைய டாலர் மதிப்பின்படி வெறும் ₹1530 #கோடி தான்.
ஆனால், எந்த வேலையும் செய்யாமல், நிறுவனம் தொடங்கபடாமலேயே,
#ஒரு யூனிட் மின்சாரம் கூட செலவு செய்யாமல் சிதம்பரத்தின் ஆசியுடன் என்ரான் நிறுவனம் 7 ஆண்டுகளில் ₹38,000/- கோடி லாபம் ஈட்டியது!...
இதில் திரு சிதம்பரம் எவ்வளவு கமிஷன் அடித்திருப்பார்?!
இது காங்கிரஸ் அரசு எப்படி இருந்தது எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சின்ன சாம்பிள்…
#🙏🏻my good 👍

