இத நான் சொல்லித்தான் ஆகனும்-
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட துலக்க, கிறிஸ்தவ, திராவிடப் பயலுகளோட உழைப்பப் பாராட்டியே ஆகனும்-
பிப்ரவரி 13 புல்வாமால நம்ப இராணுவ வீரர்கள் போன வாகனத்து மேல தாக்குதல் 49 ராணுவ வீரர்கள் பலின்னு செய்தி வந்த ஒடனே பதறிப்போய்ட்டோம்-
ஆனா, அதே செய்தில வந்து துலக்கனும், கிறிஸ்தவனும் சிரிக்கறாய்ங்கெ -
அடுத்து தேர்தல் வருது அதனால இது மோடியோட சதின்னு பகிரங்கமாப் Post போடறாய்ங்கெ -
புல்வாமா தாக்குதல் நடத்தின ஜிகாதியே சாவறதுக்கும் முன்னாடிப் போட்ட வீடியோவ, வாக்குமூலத்தக் காமிச்சும் கூட அது பொய், இது மோடியோட சதின்னு கூவறாய்ங்கெ -
திரும்பவும் நாங்க பாலக்கோடுல பதிலடி குடுத்தோம்னு இந்திய அரசு சொன்னா-
பெருமைப்படாம, அதுக்கு வீடியோ ஆதாரம் கேட்கறானுங்க -
யாருடா இவனுங்க எல்லாம்?-
சீன, இந்திய இராணுவ மோதலில்_
மூன்று இந்திய இராணுவ வீரர்கள் பலின்னு போட்ட News ல- வந்து உற்சாகமாச் சிரிச்சி வெச்சிட்டு மோடியத் திட்றாய்ங்கெ -
அதே நேரத்துல, 5 சீன வீரர்கள் பலின்னு வந்த News - ல, அழுது வெச்சிட்டு ஆதாரம் கேட்கறாய்ங்கெ -
யார்டா, நீங்கல்லாம்?-
மோடியப் பிடிக்கலன்னா அடுத்த தேர்தல்ல உன்னோட எதிர்ப்பக்காட்டு, பலத்தக்காட்டு-
அதவிட்டுட்டு தேசத்தையும், இராணுவ வீரர்களையும் எதிர்க்கற நீங்கயெல்லாம் யார்டா ?_
சரி, இந்தியா - சீனா, இந்தியா- பாகிஸ்தான் போர் வந்து இந்தியா தோத்திடுச்சின்னா நீங்க எல்லாரும் பாதுகாப்பா இருப்பீங்களா?-
பொறந்த நாட்டுக்கு விசுவாசமா இருக்க வேண்டாம் -
குறைஞ்ச பச்சம், துரோகம் செஞ்சி முதுகுல குத்தாமயாவது இருங்கடா -
உங்களுக்கு இந்த நாட்டவிட அந்த நாடு ஒசந்ததாத் தெரிஞ்சா சந்தோஷமாப் போங்கடா -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம்-# முகநூல்
#🙏🏻my good 👍