ShareChat
click to see wallet page
search
#🙏🏻my good 👍
🙏🏻my good 👍 - மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு வர வேண்டய உரம் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நெருக்கழயைத் தீர்க்க, ரஷ்யாவுடன் ணைந்து 2 பில்லியன் பாலர் மதிப்பீட்டல் ரஷ்யாவின் டோலியாட்டி நகரில் ஒரு பிரம்மாண்ட யூரியா உற்பத்தி ஆலையை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆர்சிஎஃப் (R(F) என்எஃப்எல் (NFU) ஆகியவை இணைந்து ரஷ்ய நிறுவனத்துடன் இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்ளவுள்ளன ஆண்டுக்கு 20 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு வர வேண்டய உரம் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நெருக்கழயைத் தீர்க்க, ரஷ்யாவுடன் ணைந்து 2 பில்லியன் பாலர் மதிப்பீட்டல் ரஷ்யாவின் டோலியாட்டி நகரில் ஒரு பிரம்மாண்ட யூரியா உற்பத்தி ஆலையை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆர்சிஎஃப் (R(F) என்எஃப்எல் (NFU) ஆகியவை இணைந்து ரஷ்ய நிறுவனத்துடன் இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்ளவுள்ளன ஆண்டுக்கு 20 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது - ShareChat