நீ
தண்ணீர் வண்டுபோல்
சுற்றி சுற்றி
வட்டம் போட்டாலும்.
தோல்வியால்
துவண்டுபோனாலும்.,
சில் வண்டாய்
விசில் அடித்தாலும்.
ஆசையால்
மீண்டும் மீண்டும்
எழுதிபார்த்து
கிழித்தெறிந்து விட்டு.
எழுதவும் முடியாமல்,
படிக்கவும் முடியாமல்
புரியாமலே
பொய்த்து போனது.
உன்
நினைவுகள் நெஞ்சில்
கடற்கரையில் தனிமையில்
கால் பதித்து செல்லும்
#💝இதயத்தின் துடிப்பு நீ


