ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 14.04.2026 சவ்வாய்க்கிழமை ரு தேவ வார்த்தை தினம் @Guuru" நீ ஆசீர்வாதமாய் ஆதியாகமம் 12.2 கர்த்தருடைய பிள்ளைகளே, ஜாதியாக்கி , உன்னைப் பெரிய நான் ஆசீர்வதித்து, உன் பேரைப் உன்னை பெருமைப்படுத்துவேன் ; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்' என்று ஆபிராமுக்குச் சொன்ன தேவன் ஆபிராமின் வாழ்வில் ஒரு பெரிய திட்டத்தையே வைத்திருந்தார் . அப்படியே, ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் நம் தேவன்ஒரு உன்னதமான அழைப்பை , திட்டத்தை வைத்திருக்கிறார் . அதை நாம் உணர்ந்துவாழும்போது அது நமக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாய் அமையும் இவ்வுலகில் நாம் பிறந்ததும் வாழுவதும் வீணுக்கல்ல.` நம் தேவன் எதை நடப்பிக்கச் மூலமாக சித்தங்கொண்டுள்ளாரோ அதற்கு நம்மை  விட்டுக்கொடுப்போம். கர்த்தர் நம்மை  ஆசீர்வதிப்பார். ஆமென்! 14.04.2026 சவ்வாய்க்கிழமை ரு தேவ வார்த்தை தினம் @Guuru" நீ ஆசீர்வாதமாய் ஆதியாகமம் 12.2 கர்த்தருடைய பிள்ளைகளே, ஜாதியாக்கி , உன்னைப் பெரிய நான் ஆசீர்வதித்து, உன் பேரைப் உன்னை பெருமைப்படுத்துவேன் ; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்' என்று ஆபிராமுக்குச் சொன்ன தேவன் ஆபிராமின் வாழ்வில் ஒரு பெரிய திட்டத்தையே வைத்திருந்தார் . அப்படியே, ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் நம் தேவன்ஒரு உன்னதமான அழைப்பை , திட்டத்தை வைத்திருக்கிறார் . அதை நாம் உணர்ந்துவாழும்போது அது நமக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாய் அமையும் இவ்வுலகில் நாம் பிறந்ததும் வாழுவதும் வீணுக்கல்ல.` நம் தேவன் எதை நடப்பிக்கச் மூலமாக சித்தங்கொண்டுள்ளாரோ அதற்கு நம்மை  விட்டுக்கொடுப்போம். கர்த்தர் நம்மை  ஆசீர்வதிப்பார். ஆமென்! - ShareChat