ShareChat
click to see wallet page
search
#🙏கா லை வணக்கம் #🙏ஆன்மீகம் #ப க்தி #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🙏கா லை வணக்கம் - திருமந்திரம் வாழ்த்து 1 கடவுள் ஒன்றவன் தானே இரண்டவன் ன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந்தான்உணர்ந் தெட்டே. விளக்கம் னியகாலை வணக்கம் இந்த உலகம் முழுவதையும் ஒரு மொத்த பொருளாகப் பார்த்தால் அது சிவபெருமானே அவன் சிவன், சக்தி என இருவராய் நின்று அருள் புரிகிறான் அவன், அவள், அது என எவையெல்லாம் நாம் குறிப்பிடுக்றோமோ அவை அனைத்திலும் உயிராய் நிற்பவன் அறம் பொருள், இன்பம் வீடு எனும் நான்கையும் ணர்ந்தவன், நமக்கு உணர்த்துபவன் உ மெய் வாய் கண், மூக்கு செவி ஆகிய ஜந்து பொறிகளையும் வெல்ல உதவுபவன் மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம், விசுத்தி, ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்திருப்பவன் ஏழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன் நிலம் நீர் காற்று தீ, ஆகாயம் சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களிலும் கலந்திருப்பவன் அந்த ந்த சிவபெருமானை நான் வணங்குகிறேன் திருமந்திரம் வாழ்த்து 1 கடவுள் ஒன்றவன் தானே இரண்டவன் ன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந்தான்உணர்ந் தெட்டே. விளக்கம் னியகாலை வணக்கம் இந்த உலகம் முழுவதையும் ஒரு மொத்த பொருளாகப் பார்த்தால் அது சிவபெருமானே அவன் சிவன், சக்தி என இருவராய் நின்று அருள் புரிகிறான் அவன், அவள், அது என எவையெல்லாம் நாம் குறிப்பிடுக்றோமோ அவை அனைத்திலும் உயிராய் நிற்பவன் அறம் பொருள், இன்பம் வீடு எனும் நான்கையும் ணர்ந்தவன், நமக்கு உணர்த்துபவன் உ மெய் வாய் கண், மூக்கு செவி ஆகிய ஜந்து பொறிகளையும் வெல்ல உதவுபவன் மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம், விசுத்தி, ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்திருப்பவன் ஏழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன் நிலம் நீர் காற்று தீ, ஆகாயம் சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களிலும் கலந்திருப்பவன் அந்த ந்த சிவபெருமானை நான் வணங்குகிறேன் - ShareChat