அன்பு வெற்றி
601 views • 16 days ago
#டெல்டா_மாவட்டங்களில் உள்ள #காவேரி#ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யாமல் புதர்கள் மண்டி காணப்படுகிறது இதனால் டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் கோடை காலத்தில் வடிகால் வசதி மற்றும் பாசன வசதி பாதிக்கப்பட்டு #விவசாயிகள் சிரமத்திற்கு ஆலாவதால் #தமிழ்நாடு_அரசு இதில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்து தரும்படி #சோழர்_போர்_படை சார்பில் கேட்டுகொள்கிறேன்
என்றும் மக்கள் பணியில்
#சோழர்_போர்_படை_தமிழ்நாடு👑💛
#நிறுவனர்
#வி_அருள்சோழன்_EEE
#தலைவர்
#வி_வெற்றிச்சோழன்_EEE
#துணை_தலைவர்
#சா_விக்னேஷ்_EEE
#பொதுச்செயலாளர் #ச_சூர்யா_ITI
#பொருளாளர்
#வி_விஜயகுமார்_ITI
#இளைஞர்_அணி_தலைவர்
#ஆனந்_குமார்
#ஊடக_படை_தலைவர்
#செ_அபினாஷ்_DCE_BA
#மகளிர்_அணி_தலைவி
#தர்ஷினி_B_SC
#துணை_பொதுச்செயலாளர்
#ப_ஸ்ரீராம்
#துணை_பொருளாளர் #ரா_பவித்ரன்_EEE
#ஊடக_படை_துணை_தலைவர்
#கௌதம்_EEE
#இளைஞர்_அணி_துணை_தலைவர்
#சே_ஆதவன்_EEE
மற்றும்
#சோழர்_போர்_படை_வீரர்கள் 💛❤
#சோழர்_போர்_படை_தமிழ்நாடு👑💛❤
#சோழர் போர் படை #news #Tamil Nadu
15 likes
1 comment • 9 shares