"ஈத் அல் அள்ஹா 🕋❤️✨ முபாரக்!!
"அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 💐💐
"உங்கள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் ❤️ நாம் அனைவருடைய நல் அமல்களையும் பொருந்திக் கொண்டு நாம் அனைவருடைய இம்மை மறுமை வாழ்வை செழிப்பான அவன் பொருந்திக் கொண்ட வாழ்க்கையாக ஆக்கி வைப்பானாக!!
"தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் 💫 உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக!!!
"நாம் அனைவருடைய இல்லத்தையும் உள்ளத்தையும் ❤️ பெருநாள் தினத்தைப் போல மகிழ்ச்சி நிறைந்த தினமாக மாற்றுவானாக அதை என்றென்றும் நிலைக்கச் செய்வானாக!!!
"உங்களுடைய துஆவில் எங்களையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் ❤️ என்னுடைய துஆவில் என்றென்றும் உங்களையும் இந்த உம்மத்துக்களையும் சேர்த்துக் கொள்வேன்!!
"இன் ஷா அல்லாஹ் ❤️
💫 ஈத் அல் அள்ஹா முபாரக் 💫
தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்….
நூல்: புகாரி 4/123.
கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது சிறப்புடன் விரும்பத்தக்கது. தக்பீரின் வாசகங்கள்:
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து…
அல்லாஹு அக்பர் கபீரா
வல் ஹம்து லில்லாஹி கசீரா
வ சுபஹானல்லாஹி புக்ரதவ் – வ அ-சீலா
லா இலாஹ இல்லல்லாஹு வலா ந(ஹ்க்புது இல்லா இயாஹு முஹ்லிசீன லஹுத்தீன
வலவ் கரிஹல் காஃபிரூன்
லா இலாஹ இல்லல்லாஹு வஹதா , சதக வஹதா, வ நசர அப்தா
வ அஞ்ச ஜூ(ன்)ந்தா – வ ஹஸமல் அஹ்ஸாப வஹதா
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
ருல்லாஹு அக்பர் , வ லில்லாஹில் ஹம்து
❤️رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ❤️
"என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்தும் கொள்வாயாக!
📚(அல்குர்ஆன் : 14:40)📚
#⚡ஷேர்சாட் அப்டேட் #🌙ஈத் கோட்ஸ்☪ #🎉ஈத் உல் அத்ஹா கொண்டாட்டம் 🕌 #🎉பக்ரீத் ஸ்டேட்டஸ்🕌 #🕌பக்ரீத் முபாரக் 🌙


