#🌎பொது அறிவு
ஜார்ஜ் வர்கீஸ் காக்கநாடன்
( *23 ஏப்ரல் 1935*-
19 அக்டோபர் 2011)
சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்களில் புகழ் பெற்றவர்.
சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதி வந்த காக்கநாடன் நவீன மலையாள இலக்கியத்திற்கு வித்திட்டவராக அறியப்படுகிறார்.