வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
கடவுளின் மகிமை🙏❤️🧿
எப்ப பார்த்தாலும் எனக்கு ஒரு msg வரும். Forgive ன்னு தான் msg வரும். எனக்கு கடுப்பா இருக்கும். தப்பு செஞ்சவங்கள நான் ஏன் மன்னிக்கணும்னு. Forgive பண்றது நமக்காக தான் மத்தவங்களுக்காக இல்லன்னு சொல்லுவாங்க. கேக்கும் போது சரியா இருக்க மாறி அப்பத்திக்கி தோணும் அப்புறம் என்னால ஏத்துக்க முடியாது. நான் சாய் பாபா கிட்ட சொல்லுவேன் என்னால forgive லாம் பண்ண முடியாது. சரியான தண்டனை என் எதிரிங்களுக்கு குடுங்கன்னு. அப்போ கூட நான் forgive பண்ண மாட்டேன்னு அவருக்கே தெரியும்.அப்பாடா நல்ல அடி கொடுத்தாருன்னு சந்தோசமா கடந்து போவேன்.நம்ம மனசு குளிரனும் அப்போ தான் நம்ம கடந்து போக முடியும். எதிரிங்க அவங்களுக்கு கிடைச்ச தண்டனையை எனக்கு தெரியாம பார்த்துக்குறாங்க ஆனா நம்ம சாய் வெட்ட வெளிச்சம் போட்டு காமிச்சிடுறாரு😂இப்போ bakrid நாள்ல ஒரு விசயம் நடந்துச்சு. வெயில் தாங்க முடியல so window door எல்லாம் மூடி அண்ணா room ல AC போட்டுட்டு,hall வரைக்கும் AC வர மாறி பண்ணோம். அந்த கொஞ்ச நேரத்துல.தலை இல்லாத செத்த அணில துணி காய வைக்குற stand கிட்ட மாட்டிகிட்ட மாறி வச்சிருந்தாங்க.அக்கா பார்த்துட்டு shock ஆகிட்டு வந்து சொன்னாங்க. இல்ல நான் பார்க்க விரும்பலன்னு சொன்னேன்.யாரு பண்ணதுன்னு tarot பார்த்து சொல்றேன். நான் கண்டிப்பா கண்டுபிடிச்சிருவேன்னு அம்மா and அக்கா கிட்ட சொன்னேன். இதுக்கு முன்னாடி நாள் night வேணுட்டுமே power cut ஆச்சு. Whole அம்பத்தூர்ல நம்ம வீட்ல மட்டும் அடிக்கடி power cut ஆகும். EB க்கு call பண்ணி கேட்டா உங்களுக்கு மட்டும் தான் ஆகிருக்குன்னு நிறைய வாட்டி சொல்லிருக்காங்க. Power cut ஆனதும் பக்கத்து வீட்ல ஒரு கேடு கெட்ட family இருக்கு அதுங்க வெளிய வந்து உக்காந்துச்சுங்க. அந்த வீட்ல இருக்க ஒருத்தி எப்ப பார்த்தாலும் படிக்கட்டுலையே இருப்பா. அந்த வீட்ல ரெண்டு ladies ரெண்டு gents அப்புறம் ஒரு குழந்தை இருக்க மாறி drama. குழந்தை மாறி நடிக்குதே அது கேட்டுச்சு ஒருத்திய பேர் என்னன்னு. அதுக்கு அவ சொன்னா லலிதான்னு. லலிதா நம்ம எதிரின்னு சொல்லிருக்கேன்ல. So நாங்க தெரிஞ்சிக்கணும்னு காதுல கேக்குற மாறி சொன்னா. நான் வெளிய மொபைல் light on பண்ணி பார்க்க போனேன். படிக்கட்டுல இருந்து ஒருத்தி ஓடினா அது அநேகமா லலிதாவா தான் இருக்கணும். இவ kurta set போட்டுருந்தா. இன்னொருத்தி nighty போட்டுருந்தா. அந்த ஆளும் குழந்தையும் இருந்தாங்க. என்ன பார்த்ததும் உள்ள போற மாறி act பண்ணாங்க. EB க்கு phone பண்ணா எடுக்கல. சரி இது இவ வேல தான்னு தெரிஞ்சிகிட்டேன். First பரமேஸ்வரி பாட்டு போட்டேன் current வரல. அப்புறம் shreem பாட்டு போட்டுட்டு restore powerன்னு switchword சொன்னதும் வந்துருச்சு. Negative energy னால powercut ஆச்சுன்னா கண்டிப்பா shreem mantra கேளுங்க போன speed ல power வந்துரும். அப்புறம் Tarot பார்த்தேன். Tarot ல first bird எதாவது வந்து போடுச்சான்னு பார்த்தேன். இல்லன்னு வந்துச்சு. அப்புறம் ஒரு lady ன்னு தெரிஞ்சிகிட்டேன். Visionlaiyum எனக்கு lady தெரிஞ்சுது.லலிதா வான்னு கேட்டேன் இல்லன்னு வந்துச்சு.Owner ladya ன்னு கேட்டேன், ஆமான்னு சொன்னாங்க. Fear create பண்ணவும் அவ ஆளுமைய காட்டவும் இந்த evil incident பண்ணிருக்கா. அம்மா கிட்ட போய் சொன்னேன் இந்த மாறி owner lady தான் பண்ணிருக்கான்னு. அம்மா சொன்னாங்க அவ ஊர்லையே இல்லன்னு. அதெல்லாம் கண் வித்தைமா. அவ இங்க தான் இருக்கா and அவ தான் பண்ணிருக்கான்னு சொன்னேன். அப்புறம் பக்கத்து வீட்ல நம்ம எதிரி லலிதா இருக்கலான்னு கேட்டேன். ஆமான்னு சொன்னாங்க. அப்போ அவ கூட இருக்கவங்க யாருன்னு கேட்டேன்,செத்த ஆண் பெண் ஒரு குழந்தையை காமிச்சாங்க. So அவங்க dead persons,வேதாளம், family மாறி ஒரு emotional drama பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. எனக்கு இது பெரிய shocking கிடையாது but எனக்கு தெரிஞ்சதை cards துல்லியமாக காமிச்சது surprise தான்😂அப்பா உயிரோட இருக்கும் போது அப்பாவை பயம்புடுத்த இவ phone ல லலிதான்னு சொல்லி பேசிட்டு இருந்தா. அப்பா ஓடி வந்து அம்மா கிட்ட சொன்னாருன்னு முன்னாடி share பண்ணேன்ல. So அதே மாறி நான் பயந்துருவேன்னு நினைச்சா போல இருக்கு. வேற உருவத்துல மறைஞ்சி வாழற இவளுங்களுக்கு பயமா இல்ல நமக்கு பயமா😂நான் அடிக்கடி சொல்லுவேன் இது ஒரு தீய சக்தி building இங்க யாருமே உண்மை கிடையாதுன்னு. நான் சில விஷயங்களை முன்னாடியே சொல்லிடுவேன் அதை family members relatives, outsiders எல்லாருக்குமே வியப்பா இருக்கும். அப்புறம் அவங்களே உணர்வாங்க. இதெல்லாம் எனக்கு பழகி போய்டுச்சு boss😂அந்த owner lady நம்ம எதிரி நீலான்னு நினைக்குறேன். So லலிதா நீலா ஒரே buildingla இருக்காளுங்க. சாய் நமக்கு துணையா இருக்கனால ஒன்னும் பண்ண முடியல. இந்த வியாழக்கிழமை சாய் பாபா கோயில் போய்ட்டு வந்து entrance ல அம்மாவும் அக்காவும் காய் வாங்கிட்டு இருந்தாங்க. ஒரு old தீய சக்தி yellow tshirtla dye லாம் அடிச்சிக்கிட்டு வந்தான். என் கால மிதிச்சிட்டு sorry சொல்லிட்டு கைய lite ah தொட்டான். நான் டக்குன்னு அக்கா கிட்ட போய் நின்னேன். அக்கா சொன்னா last time முருங்கைக்காய் miss பண்ணிட்டேன் அதை குடுங்கன்னான்னு சொன்னா. இவன் வேணுட்டுமே அக்கா கிட்ட பேச்சு கொடுத்தான். நான் அக்கா கிட்ட சொன்னேன் reply பண்ணாத அவன் தீய சக்தின்னு சொன்னேன். அப்புறம் ஒரு lady கூட சாய் பாபா கோயிலுக்கு போனான். கோயிலுக்கு நிறைய தீய சக்திகள் வரும். May be they are energy suckers. சக்தி தான் அவங்க உணவு so கோயிலுக்கு வருவாங்க. So safe ah ஒற்றுமையா இருங்க. தனி தனியா நிக்காதீங்க. இது நடந்தது நம்ம அம்பத்தூர் சாய் பாபா கோயில. வரவங்கலாம் உண்மையான சாய் பாபா பக்தர்கள்ன்னு நினைக்காதீங்க. இந்த மாறி தீய சக்திங்க நிறைய பேர் வருவாங்க. நீங்க ரொம்ப stronga protection போட்டுக்கணும் இல்லனா மாட்டிப்பிங்க anyway நம்ம சாய் கைவிட மாட்டாரு. எப்பவுமே ஓம் சாய் ராம்ன்னு சொல்லிட்டே இருங்க வீட்டுக்கு safe ah reach ஆகுற வரைக்கும்🙏❤️🧿 #கடவுளின் மகிமை 💓💗💗💗 #ஓம் சாய் ராம் #சாய் பாபா #சாய் பாபா #சாய்

