மூன்று தளங்களில் இருந்து இயங்கும் கதையமைப்பு இறுதியை நெருங்க நெருங்க ஒரே தளத்தில் ஒன்றிணையும் உத்தியை ராஜேஷ்குமாருக்கும் முன்னால் #SAP தனது நாவல்களில் அற்புதமாகக் கையாண்டிருப்பார். SAP நாவல்கள் ஜனரஞ்சமாகக் கதை எழுத நினைக்கும் ஆரம்பகால எழுத்தாளர்களுக்குச் சிறந்த பாடம்.
(எஸ்.ஏ.பி. அண்ணாமலை (S.A.P. Annamalai, 1924–1994) அவர்கள் தமிழகத்தின் புகழ்பெற்ற இதழாளர், எழுத்தாளர் மற்றும் 'குமுதம்' வார இதழின் நிறுவனர் ஆவார்.)
#🤔தெரிந்து கொள்வோம்


