#sirippe miga sirantha arumarunthu. விட்டுச் சிரிக்கும்*_ _*போது, துன்பங்கள் யாவும், துண்டை உதறும்போது தூசி பறந்துவிடுவது போல, பறந்தோடிவிடும்.*_
_*அதற்கு எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் ஏற்றுக் கொள்ளும் மனநிலை வேண்டும்.*_
_*துன்பத்தையும் கவலையையும்*_
_*வென்று வாழ ஏற்ற வழி அதுவேயாகும் என்பது திருவள்ளுவர் காட்டும் நல்வழி.*_
_நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருப்பதை விட, நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்கிற ஒரு நபர் இருந்தால் போதும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்._
_*பிறர் நலத்தின் பொருட்டு உழைப்பது மனதின் கோணல்களைத் திருத்துகின்றது.*_
_நம் மன அமைதிக்காக, எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இருப்பதே நல்லது._
_*சகித்துக் கொள்வது என்பது வெறுத்து ஒதுக்குவது அல்ல. அன்போடு அனைவரது மனதிலும் வாழ்வது.*_
_கவனச்சிதறல் இன்றி சரியான விஷயத்துடன் நிலைத்திருக்க, நாம் சிலவற்றை நீக்கியாக வேண்டும்._
_*வாழ்க்கை என்பது பணம்,* *புகழ், பட்டங்கள் அல்லது முழுமை*_
_*பற்றியது அல்ல.*_
_*அது உண்மையாக இருப்பது பற்றியது.*_


