ShareChat
click to see wallet page
search
💞நபிமொழி! நபி ஸல் அவர்கள் கேட்ட துஆ! اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆபி[F]ய(த்)தி(க்)க வபு[F]ஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்! ஆதாரம்: முஸ்லிம்-5289 (4922) #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - எங்கள் இறைவா உனது அருள் நீங்குவதை விட்டும்! உனது நன்மை மாறி விடுவதை விட்டும்! உனது தண்டனை திடீரென வருவதை விட்டும்! உனது அனைத்து கோபத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் ரஹ்மானே! யா Cuisho எங்கள் இறைவா உனது அருள் நீங்குவதை விட்டும்! உனது நன்மை மாறி விடுவதை விட்டும்! உனது தண்டனை திடீரென வருவதை விட்டும்! உனது அனைத்து கோபத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் ரஹ்மானே! யா Cuisho - ShareChat