ShareChat
click to see wallet page
search
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் பிரதேசத்தில், *10ம் நூற்றாண்டில் போஜராஜன் *ஒரு கோவிலை எழுப்பினார்,* போஜஷாலா என்று அழைக்கப்பட்டது.* 13ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜி காலத்தில் கோவில் இடிக்கப்பட்டு, மசூதியாக மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளது. இடம் யாருக்கு சொந்தம் என்கிற வழக்கு, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. செவ்வாய் கிழமைகளில் ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்தனர். தொல்லியல்துறை ஆய்வுகளை தொடர்ந்து, இந்த இடத்தில் சரஸ்வதி கோவில் இருந்ததற்கான ஆதாரமும், கோவில் இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி எழுப்பப்பட்டதும் தெரிய வந்தது. நீதிமன்றம் இந்த இடம் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்துள்ளது, முஸ்லீம்கள் தொழுகை மேற்கொள்ள, அரசு ஒரு இடத்தை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆன்மீக - DTGTTAL Vijayabharatham Digital 1ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மபியில் போஜஷாலா சரஸ்வதி தேவி கோவில் தான் என மபி நீதிமன்றம் தீர்ப்பு மசூதி கிற வாதம் நிராகரிப்பு என் DTGTTAL Vijayabharatham Digital 1ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மபியில் போஜஷாலா சரஸ்வதி தேவி கோவில் தான் என மபி நீதிமன்றம் தீர்ப்பு மசூதி கிற வாதம் நிராகரிப்பு என் - ShareChat