யார் சாபம் பலிக்கும் ... ...
முதலில் எல்லா சாபமும் பலிக்காது.. ஆனால் மனம் நொந்து போன ஒரு மனிதர் அநியாயத்தை எதிர்த்து நின்று ஜெயிக்க முடியாத ஒரு ஜீவன் ஒரு சாபம் பலிக்கும்..
வயதில் சிறியவர்கள் என்று துச்சமாக நினைத்து பிள்ளைகள்; மகள்கள்; மருமகள்கள் வாயில் விழாதீர்கள்.. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் வாயில் விழாதீர்கள்.
கடைசி காலத்தில் பெற்றவர்களை தவிக்க விடாதீர்கள்.. அது மிகவும் கொடியது; அவர்கள் மனம் நொந்து பேசும் வார்த்தைகள் பலிக்கும்.
அவர்களால் உங்களை எதிர்த்து ஜெயிக்க முடியாது தான். ஆனால் கடைசியில் அவர்கள் சாபம் ஜெயிக்கும். #🌻🌻காலை வணக்கம்🌻🌻


