ShareChat
click to see wallet page
search
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial செண்பகராமன் பிள்ளை (1934) : "ஜெய் ஹிந்த்" (Jai Hind) என்ற உலகப் புகழ்பெற்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தீவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். @ikamalhaasan #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #SenbagaramanPillai #JaiHind
மக்கள்நீதிமய்யம் - மக்கள் நீதி இன்று நினைவு நாள் மய்யம் செண்பகராமன் பிள்ளை (1934): "ஜெய்ஹிந்த்" (Jai Hind) என்ற உலகப் புகழ்பெற்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தீவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், வெளிநாட்டிீல் இருந்துகொண்டே இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடீயவர் 26.05.2026 I@maiamofficial WWWmaiam com மக்கள் நீதி இன்று நினைவு நாள் மய்யம் செண்பகராமன் பிள்ளை (1934): "ஜெய்ஹிந்த்" (Jai Hind) என்ற உலகப் புகழ்பெற்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தீவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், வெளிநாட்டிீல் இருந்துகொண்டே இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடீயவர் 26.05.2026 I@maiamofficial WWWmaiam com - ShareChat