ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : மறைப் பொருள் திரட்டு பந்த  நான் பாடல் செய்து எதிர் . HLu எவட தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல் விடத்து எதிர் நோக்கும் அந்தம் ஆதி இலான் நிழல்  நிழல் போல வடிவமா ஆடியின் வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து ஏந்த.. பொழிப்புரை தளையினை உடைய நான்கு மறைகளின் பொருளைத் திரட்டிக் கூறியது போல வடமொழிப் பாடல்களைக் கூறி எதிரே புட்பதந்தன் துதித்து வரவும் தேவர்களின் உயிரை உண்ணச் சினந்து எழுந்த தீயைப் போன்ற நஞ்சினுக்கு எதிரே செல்லும் ஈறும் முதலும் இல்லாத இறைவனது சாயையாகிய வடிவமாய் கண்ணாடியில் நிழல் போலத் தோன்றி அருளிய சுந்தரப்  பெருமான் அணியும் திரு நீற்றோடு திருப்பள்ளித் தாமத்தையும் ஏந்தி வரவும் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : மறைப் பொருள் திரட்டு பந்த  நான் பாடல் செய்து எதிர் . HLu எவட தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல் விடத்து எதிர் நோக்கும் அந்தம் ஆதி இலான் நிழல்  நிழல் போல வடிவமா ஆடியின் வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து ஏந்த.. பொழிப்புரை தளையினை உடைய நான்கு மறைகளின் பொருளைத் திரட்டிக் கூறியது போல வடமொழிப் பாடல்களைக் கூறி எதிரே புட்பதந்தன் துதித்து வரவும் தேவர்களின் உயிரை உண்ணச் சினந்து எழுந்த தீயைப் போன்ற நஞ்சினுக்கு எதிரே செல்லும் ஈறும் முதலும் இல்லாத இறைவனது சாயையாகிய வடிவமாய் கண்ணாடியில் நிழல் போலத் தோன்றி அருளிய சுந்தரப்  பெருமான் அணியும் திரு நீற்றோடு திருப்பள்ளித் தாமத்தையும் ஏந்தி வரவும் . - ShareChat